அவஸ்தையை

நீருக்குள் எறிந்த கல்லாய்

உன் நினைவுகள்

அழுத்தம் தந்து அமர்ந்து

அழ்மனதின் அடியில்

அமைதியாய் வேடிக்கைப்
பார்க்கிறது

என்னோட அவஸ்தையை

ஆனாலும் தொடர்கின்றேன்
அந்த

பாரத்தை சுமந்தே..,

எழுதியவர் : நா.சேகர் (8-Oct-19, 9:14 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 245

மேலே