மனிதனுக்கு இரண்டு பேர்

மனிதர்கள் எல்லோர்க்கும்
பொதுவானது
இரண்டு பேர்
பிறக்கும் போது
அம்மணம்
இறந்த பின்
சவம்
---கவின் சாரலன்
மனிதர்கள் எல்லோர்க்கும்
பொதுவானது
இரண்டு பேர்
பிறக்கும் போது
அம்மணம்
இறந்த பின்
சவம்
---கவின் சாரலன்