vazhkai

வாழ்க்கை என்பது நீ வாழ்வதற்கு
மற்றவன் வாழ்க்கையை கேலிசெய்வதற்கு அல்ல
நீ மற்றவனின் தொல்வியை பார்த்து சிரித்தாள்
ஒரு நாள் இந்த உலகமே உன்னை பார்த்து சிரிக்கும் நாள் வரும்
அதற்கு முன்பாகவே உன் வாழ்வின் விடியலை தேடி ஓடு
அதில் இருக்கலாம் சோதனை என்னும் காடு
அதை ஆர்வம் என்னும் உன் அரிவாளால் அறுத்து போடு
நீ நீயாக இருந்து வெற்றி கொடு!!!!!!!!

எழுதியவர் : shivani (3-Nov-19, 5:19 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே