ஏனடி செய்தாய்
சிலையாய் செதுக்கி நெஞ்சில்
சிற்பம் போல வைத்தேனே
மலையாய் அன்பைத் தருவாயென
மனதால் உன்னை நினைத்தேனே
பல்லால் வதைத்த புலியாக
சொல்லால் குதறிச் சென்றாயே
அலைகள் கலைத்த சுவடாக
அழிந்து போனதடி என்னுள்ளம்
அஷ்றப் அலி
சிலையாய் செதுக்கி நெஞ்சில்
சிற்பம் போல வைத்தேனே
மலையாய் அன்பைத் தருவாயென
மனதால் உன்னை நினைத்தேனே
பல்லால் வதைத்த புலியாக
சொல்லால் குதறிச் சென்றாயே
அலைகள் கலைத்த சுவடாக
அழிந்து போனதடி என்னுள்ளம்
அஷ்றப் அலி