விவசாயி

சுயமாய் சம்பாதித்து,

சுயநலமற்று வாழ்பவர் !

தனக்கு பிறகு தான் தானமும் தர்மமும் என்ற நிலையை மாற்றி,

தன்னலமற்று வாழ்பவர் !

தன் குடும்ப நலனை காட்டிலும், பிறர் நலனில் அதிக அக்கறை கொண்டவர் !

தன் குழந்தையை தோளில் சுமந்தத்தை காட்டிலும் மக்களின் பசியை தன் தோளில் ஏராய் சுமந்தவர்.

இன்று சுமக்கிறார் தன் வாழ்விற்க்கான வழிகளை எல்லாம் வலிகளாய் !

எழுதியவர் : முஹம்மது உதுமான் (28-Nov-19, 12:47 am)
Tanglish : vivasaayi
பார்வை : 112

மேலே