பெண்

நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும்
இந்நாளில் கூட கணவன் கட்டும்
தாலியை காக்கும் தெய்வமாய்ப்
போற்றி காக்கும் பெண்களுண்டு
பத்தினிப் பெண்கள் இவர் - பொய்த்திடம்
பருவ காலத்திலும் இப்பெண்கள்
'பெய் என்றால் பெய்திடும் மழை'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Nov-19, 6:39 pm)
Tanglish : pen
பார்வை : 87

மேலே