மௌனம்
மௌனமாக இருந்தேன்
வாய்ப்புகள் என்னை விட்டு
சென்ற போது
மௌனமாக இருந்தேன்
என் தவறுகளை நான்
உணரும் போது
மௌனமாக இருந்தேன்
என்னுள் கவலைகள்
இருக்கும் போது..
மௌனம் நீடிக்கும் போது
பலரை இழக்கிறோம்...
பலரை பெறுகிறோம்....
மௌனமாக இருந்தேன்
வாய்ப்புகள் என்னை விட்டு
சென்ற போது
மௌனமாக இருந்தேன்
என் தவறுகளை நான்
உணரும் போது
மௌனமாக இருந்தேன்
என்னுள் கவலைகள்
இருக்கும் போது..
மௌனம் நீடிக்கும் போது
பலரை இழக்கிறோம்...
பலரை பெறுகிறோம்....