நீ இல்லாத நான்
உனக்கு நான் எனக்கு நீ,
என்றானபின்னே , அன்பே,
நீ இல்லாத இந்த காலம்,
ஒவ்வோர் நொடியும் ஒரு
யுகம் நகர்வது போல தோன்றுதடா
சிறகில்லா பறவையானேனே நான்