விதியின் வழியே

விதியின் வழியே
வாழ்க்கைப் பயணம்.
ஒரு பிடி சாதம் இன்றி
வாடி மடியும் ஏழை.
பெரும் திருடர்களோ
பகட்டு வாழ்வினிலே
விரக்தியோடு உலகம்..../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:07 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vithiyin valiye
பார்வை : 102

மேலே