நிழலாக நான் வருவேன்

என் விழியில் விழுந்த
சின்னவளே/
இதயத்தின் உள்ளே நுழைந்த
கனியமுதே/
இல்லற வாழ்வின் நல்லுறவான என்னவளே/
நான் நுகர்ந்திடும் சாமத்து
மலரே/
என்னுயிரின் சரி பாதியான நந்தவனத் தேரே/
உன்னை உதறிடுமோ? எந்தன்
நெஞ்சம் /
என்றும் நிழலாகவே நான்
வருவேன்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:16 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 82

மேலே