கவிதை

தெள்ளு தமிழ்
தேனாய் இனிக்க

தீண்டும் போதெல்லாம்
பேனா மணக்க

எண்ணமெல்லா எழுத
எளிய நடை இருக்க

சிந்தை சிறகடிக்க
சிதைக்காமல் எழுதலாம்

ஆயிரம் ஆயிரம் கவிதைகள்

எழுதியவர் : மணிமாறன் மச்சக்காளை (19-Dec-19, 5:31 pm)
Tanglish : kavithai
பார்வை : 522

மேலே