நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம்

பொழியும் பனியில்
கூவாது குயில் என்பதால்
குறை தீர்க்க பாவை வரிகள் பாட
கோயில் வரும் மார்கழிக் குயிலே
வீதியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியில்
போட்ட கோலம்
நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jan-20, 7:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 130

மேலே