மாயம்
எதையும்
உணர்ந்து செய்தாலும்
உணராமல் செய்தாலும்
திகைப்பான
வாழ்க்கையில்
எதிர்பார்ப்புகள்
சலிக்காமல்
வந்து கொண்டேவும் இருக்கும்
அது
மாயமாக
மறைந்து கொண்டேவும் இருக்கும்....
எதையும்
உணர்ந்து செய்தாலும்
உணராமல் செய்தாலும்
திகைப்பான
வாழ்க்கையில்
எதிர்பார்ப்புகள்
சலிக்காமல்
வந்து கொண்டேவும் இருக்கும்
அது
மாயமாக
மறைந்து கொண்டேவும் இருக்கும்....