போராடு
போராடு....
ஏன் செய்தாய்
எனக்கேட்டவர்கள்.....
எப்படிச் செய்தாய்
எனக்கேட்கும் வரை......
போராடு....
ஏன் செய்தாய்
எனக்கேட்டவர்கள்.....
எப்படிச் செய்தாய்
எனக்கேட்கும் வரை......