ஒவ்வாமை காரணம்
உயிர் உதித்த இவ்விடத்திலே
உருவாகும் உணவுப் பொருட்களால்
ஏற்படும் ஒவ்வாமை விளக்குகிறது
உடலும் உலக பொது வெளியும்
உயிர்க்காரணிகளின் ஒத்துழைப்பின்றி
ஒவ்வொன்றும் ஒண்டியாய் இயங்குகிறதென்று.
----- நன்னாடன்.
உயிர் உதித்த இவ்விடத்திலே
உருவாகும் உணவுப் பொருட்களால்
ஏற்படும் ஒவ்வாமை விளக்குகிறது
உடலும் உலக பொது வெளியும்
உயிர்க்காரணிகளின் ஒத்துழைப்பின்றி
ஒவ்வொன்றும் ஒண்டியாய் இயங்குகிறதென்று.
----- நன்னாடன்.