ஒவ்வாமை காரணம்

உயிர் உதித்த இவ்விடத்திலே
உருவாகும் உணவுப் பொருட்களால்
ஏற்படும் ஒவ்வாமை விளக்குகிறது
உடலும் உலக பொது வெளியும்
உயிர்க்காரணிகளின் ஒத்துழைப்பின்றி
ஒவ்வொன்றும் ஒண்டியாய் இயங்குகிறதென்று.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Jan-20, 9:55 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ovvamai kaaranam
பார்வை : 37

மேலே