தென்றல் நெஞ்சில்
பொழிந்தது காற்றுபுல் லாங்குழல் தன்னில்
மலர்ந்தது பூவாய் குழலிசை ராகங்கள்
தேனாய்ப் இனித்தது காதில் உணர்வுகள்
ஆடியது தென்றல்நெஞ் சில் !
பொழிந்தது காற்றுபுல் லாங்குழல் தன்னில்
மலர்ந்தது பூவாய் குழலிசை ராகங்கள்
தேனாய்ப் இனித்தது காதில் உணர்வுகள்
ஆடியது தென்றல்நெஞ் சில் !