மௌனம் பேசும்
சிற்பத்தின் அழகில்
கல் பேசும்
சித்திரத்தின் அழகில்
வானவில் தோன்றும்
செந்தமிழின் அழகில்
கவிதை பிறக்கும்
உன் செவ்விதழ்ச் சிரிப்பில்
மௌனம் பேசும் !
சிற்பத்தின் அழகில்
கல் பேசும்
சித்திரத்தின் அழகில்
வானவில் தோன்றும்
செந்தமிழின் அழகில்
கவிதை பிறக்கும்
உன் செவ்விதழ்ச் சிரிப்பில்
மௌனம் பேசும் !