கல்வி
அன்பை ஆதாரமாய்
உழைப்பை உரமாய்
உண்மையை உயர்வாய்
நேர்மையை நெறியாய்
நம்பிக்கையை நடைமுறையாய்
மனிதநேயத்தை குறிக்கோளாய்
வளர்க்கும் கல்வியே
இறையின் திருவுருவம்;
அன்பை ஆதாரமாய்
உழைப்பை உரமாய்
உண்மையை உயர்வாய்
நேர்மையை நெறியாய்
நம்பிக்கையை நடைமுறையாய்
மனிதநேயத்தை குறிக்கோளாய்
வளர்க்கும் கல்வியே
இறையின் திருவுருவம்;