Samyuktha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Samyuktha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jan-2020
பார்த்தவர்கள்:  1590
புள்ளி:  34

என் படைப்புகள்
Samyuktha செய்திகள்
Samyuktha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2021 5:14 pm

வாழ்வின் தேடலில்
இறைவனின் கொடை!
தன்னலமில்லா அன்பே காதல் !
மற்றோர் உயிரினை தனதாக உணர்த்துவதே காதல் !
உள்ளத்தின் அன்பை மௌனத்தில் உணர்த்துவதே காதல் !
மௌனத்தின் ஒலியை மொழியாக்கும் தந்திரம் காதல் !
இயற்கையின் மொழிகளில் வலிமையானது காதல் !
அனைத்து உயிர்க்கும் பொதுவானது காதல் !
தன்னை மறந்தாலும் தன் நிலை தவறாததே உண்மை காதல் !!

மேலும்

Samyuktha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2020 1:19 am

அவன் நந்தா; பார்க்க பார்க்க பிடிக்கும் என்கிற ரகம் இல்லை; கொஞ்சம் பழக பழக பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்; வாங்க அவன் எப்படி என நாமும் பார்க்கலாம்; என்கூடவே வாங்க;
நந்தா படுத்து தூங்க முயன்று கொண்டிருந்தான்; தூக்கமே வரவில்லை; இன்று அவனும் அவன் நண்பனும் பார்க்கில் பார்த்த ஒரு பெண்ணை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்; அவன் நண்பன் வாசு; வாசுவுக்கும் நந்தாவுக்கும் வேலையே பெண்களை சைட் அடிப்பது தான்; சில நேரத்தில் இல்லை இல்லை பல நேரங்களில் வயது வித்தியாசமும் பார்ப்பதில்லை; இவர்களுக்கு ஏன் இந்த புத்தி? ஏனென்றால் இவர்கள் இந்த ஜெனரேஷன் இளைஞர்கள்; இன்றைய இளைஞர்களில் நூற்றுக்கு 60 பேர் இப்படி வாழ்வது

மேலும்

Samyuktha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2020 4:00 pm

அன்பும் அறனும் யாதெனின் ...

அது மதுரை அருகில் உள்ள ஒரு கிராமம்; அங்கு ஒரு பள்ளியில் நடக்கும் ஒரு விழாவிற்கு தான் நாம் போகிறோம்; வாங்க போகலாம்;
அறம் செய்ய விரும்பு ; ஆறுவது சினம்; என்ற அகிலா டீச்சரின் குரல் கணீரென்று கேட்டுக்கொண்டே இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்துவார்கள்; இது வரை அவர்கள் நேரம் தவறி வந்ததில்லை; அவர்களின் அன்பான கண்டிப்புக்கு குழந்தைகளின் சந்தோசமான சிரிப்பு தான் பரிசு ; சிறு குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்; அந்த குழந்தையின் குறை நிறைகளை கண்டு அவர்களை நல்லபடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும்; இன்று அவர்களின் பணி நிறைவு நாள்; அந்த பள்ளியில் இன்று

மேலும்

Samyuktha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2020 3:49 pm

அது மதுரை அருகில் உள்ள ஒரு கிராமம்; அங்கு ஒரு பள்ளியில் நடக்கும் ஒரு விழாவிற்கு தான் நாம் போகிறோம்; வாங்க போகலாம்;
அறம் செய்ய விரும்பு ; ஆறுவது சினம்; என்ற அகிலா டீச்சரின் குரல் கணீரென்று கேட்டுக்கொண்டே இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்துவார்கள்; இது வரை அவர்கள் நேரம் தவறி வந்ததில்லை; அவர்களின் அன்பான கண்டிப்புக்கு குழந்தைகளின் சந்தோசமான சிரிப்பு தான் பரிசு ; சிறு குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்; அந்த குழந்தையின் குறை நிறைகளை கண்டு அவர்களை நல்லபடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும்; இன்று அவர்களின் பணி நிறைவு நாள்; அந்த பள்ளியில் இன்றும் அவர்கள் வந்து விட்டார்கள்

மேலும்

Samyuktha - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 2:38 pm

ஊரடங்கு ,
முழு ஊரடங்கு ,
தளர்வு ,
பொது முடக்கம் ,
மேலும் தளர்வு ,
முழு பொது முடக்கம் ,
பொது முடக்கம் ,
/
/
/
/
/
??????????????????


எப்போது தான் நாம் காண்போம் இயல்பு நிலை ?
என்று தான் அறிவிப்பு வரும் முழு தளர்வு ?
எப்போது பிறக்கும் அமைதி அகிலத்தில் ?
விரைவில் வந்தால் தான் விடியல் அனைவருக்கும் !

இனியும் தொற்றுத் தொடராமல் , பீதியும் அடங்கி , அச்சம் நீங்கி
உயிரிழப்பும் இல்லாத நிலை வந்திட வேண்டும் !

மக்கள் புத்துணர்ச்சிப் பெற்று புது வாழ்வு தொடங்க வேண்டும் !

பழனி குமார்
16.06.2020  

மேலும்

தங்களின் முதல் இரண்டு வரிகள் மிக சரியானது . அனைத்தும் அதில் அடங்கியுள்ளது . நன்றி 16-Jun-2020 9:41 pm
ஊர் முழுதும் அடங்கிவிடாமல் இருக்க இந்த ஊரடங்கு தேவை; பல நேரங்களில் முடங்கி இருப்பதும் அடங்கி நடப்பதும் மட்டுமே நமக்கு கை கொடுக்கும். வீட்டில் ஒருவற்கு அம்மை என்றால் நாம் எத்தனை பக்குவமாய் இருப்போம். ஊருக்கே இந்த நிலை என்ற போது நமக்கும் பொறுப்பு வேண்டும். வீட்டில் இருப்போரும் சும்மா இருக்காமல் இறைநாமத்தை சொல்லி சொல்லி கடவுளின் கோபத்தை குறைப்போம். குறை வின்றி நிறைவாய் வாழ் வித்த இறைவனிடம் இந்த நேரத்தில் மனம் உருக நாம் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு இனி செய்யாதிருப்போம் என்று சபதம் செய்து நமது தலைமுறை காப்போம். இறை சிந்தனையோடு வாழ்ந்ததால் தான் நம் முன்னோர்கள் எத்தனை துயரையும் வெற்றி கொண்டார்கள். நாமும் அதனை செய்வோம். 16-Jun-2020 8:03 pm
Samyuktha - Samyuktha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Feb-2020 9:42 pm

இல்லமதில் அறமுண்டென்றால்
அது இல்லறம் ;
இல்லறவியல் என்பது நல்ல பாடம் ;
துணையோடு கூட இணையாக பயிலும் பாடம் ;
நலமே வேண்டுவோர் பெண்மையை போற்றுமிடம் ;
பெண்மை தூற்றுவோர் வெறுமை பெறுமிடம்;
இமை மறந்தாலும் உனை மறவேன் என்று ஆணும்
விழி மூடினாலும் உனையே நினைப்பேன் என்று பெண்ணும்
நா நலம் காத்து நன் நலம் போற்றிடும்
நல்லறமே இல்லறம் ;

மேலும்

Samyuktha - Samyuktha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2020 1:12 pm

கத்தி இன்றி இரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று நடக்குது !
சத்தியத்தை நம்புவோர்க்கு
நித்தம் ஜெயமே !
வாளுக்கு வேலை இல்லை
வீண் பேச்சும் தேவையில்லை !
கூடி பேசிடும் வேளை இது அல்ல !
அறிவொளிக்கும் அற வழிக்குமே
நல்லதோர் வேளை ;
தனித்திரு !
கவனித்திரு !!
தவத்தோடிரு !!!
ஜெய் ஹிந்த்!

மேலும்

Samyuktha - Samyuktha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2020 1:46 pm

காதலன் காதலிக்காக
காதலி காதலனுக்காக
தனித்திருங்கள் - காதலோடு !
கணவன் மனைவிக்காக
மனைவி கணவனுக்காக
தனித்திருங்கள் - அன்போடு !
பெற்றோர் குழந்தைகளுக்காக
குழந்தை பெற்றோருக்காக
தனிமை பொறுத்திருங்கள் - நலன் கருதி !
நண்பன் தோழனுக்காக
தோழன் நண்பர்களுக்காய்
தனித்திருங்கள் - நட்போடு !
தொண்டன் தலைவனுக்காக
தலைவன் தொண்டனுக்காக
தனித்திருங்கள் - நன்மைகருதி !
முதலாளி தொழிலாளிக்காக
தொழிலாளி முதலாளிக்காக
தனிமையோடு காத்திருங்கள் - விடியல் கருதி !
கோவில் பக்தனுக்காக
பக்தன் கோவிலுக்காக
காத்திருக்கட்டும் - இறைவன் துணையோடு !
மௌனம் பேசட்டும் - இயற்கை பேசட்டும்
இன்றய தனிமை - நாளைய ந

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே