ரெனால்ட்அரவிந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரெனால்ட்அரவிந்த்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  08-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2012
பார்த்தவர்கள்:  236
புள்ளி:  26

என்னைப் பற்றி...

முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் (MCA) முடித்துவிட்டு வேலை தேடும் ஒருவன் .

என் படைப்புகள்
ரெனால்ட்அரவிந்த் செய்திகள்
ரெனால்ட்அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2023 3:30 am

நேற்று இரவு களவு
குறைந்தது இருவரின் தொலைவு
இரவு முழுக்க பேச்சு
புரிந்தது உதடுகளின் ஆட்சி
கண்டது கடற்கரை காட்சி
அதற்கு ஆழியும் (மெரினா) தோழியும் சாட்சி
இதற்கிடையில் தொடர்பு கொண்டாள் அவள் அம்மா
சொன்னால் தூங்கி கிடந்தேன் சும்மா
உன் இடையிலா ! என் மடியிலா!
என்ன நடிப்பு அம்மம்மா!
தொடர் வண்டியில் தொல்லை இல்லை
கொடுத்த முத்தங்களோ எல்லை இல்லை
காற்று வீச
காதல் பேச
மீசை கூச
முடிவில்லா களவு
முடியாத உறவு.

மேலும்

ரெனால்ட்அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2021 10:11 pm

I won't thank Alexander Graham Bell, Arthur C.Clare, and not even God. because no technology has helped us to communicate..we are beyond that. Whenever I think of you, our neurons will get activated by the oxytocin and the electric pulses will hit our brains... you know what fuels me baby (😘)... give it to me.. your lip print on my cheek..or just let it be the business between our lips.. What do you say Katy...

மேலும்

ரெனால்ட்அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2017 6:40 pm

இழப்பிலே இழப்பு இறப்பதுவல்ல
அஃது இயற்கை.
இறக்காமல் இருந்தும்
அவள் உதட்டை இயக்காமல் இருப்பது.
இஃது செயற்கை
இதயம் இருக்கவில்லையா
இருந்தும் இறக்கமில்லையா
இல்லை இவன் எண்ணமில்லையா
இயன்றவரை இறங்கு
இரக்கம் கொள்ள நான்
இயலாதவனும் அல்ல
மயக்கம் கொள்ள அவள்
இளவரசியும் அல்ல
அவளுக்கு அறிவிருந்தாள் வணங்கு
என்றும் இணங்கு
இல்லையென்றால்,
உன்னை விலகி சென்றால், விட்டு விடு
வீரம் காட்டாதே
சோகம் கூட்டாதே
பிடிக்காமல் பார்க்கவில்லை
பிடித்ததால் பேசவில்லை.
--- ரெனால்ட்.

மேலும்

ரெனால்ட்அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2017 4:06 pm

என் கற்பனைக்குள் கார்கில் நடத்தி
கணம் கணம் காதல் குண்டு வீசி
என்னை வீழ்தியவளே, கேள்.

புதிப்பித்த ரெண்டு விண்மீன்கல் உன்கண்கள்
என கண்டுகொண்டேன்.

வான சிவப்புகள் நீ சிரித்தபின்
வந்ததென கண்டுகொண்டேன்.

உன் மூக்குத்தி முத்தமிட்டு
முதுகுத்தண்டில் மின்சாரம் கண்டுகொண்டேன்.

உன்னிடம் காதலை மும்மொழிந்த பின் தான்
கருமம் இந்த ஜாதியையும் கண்டுகொண்டேன்.

எனினும் காற்றின் நடுவே கடந்து போன நம்
காதலை பற்றிக்கொண்டேன்.

இது பார் , ஓளிவேகம் தொலைந்ததடி
உன்விழிவேகம் பார்த்ததினால்

Albert Einstein பார்த்திருந்தால்
அன்றே தோற்றிருப்பான்.

Relativity யை விட்டுவிட்டு
Relationship theory எழ

மேலும்

ரெனால்ட்அரவிந்த் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 11:25 am

பிரானா மீனாக நெஞ்சை
பிடிங்கி தின்றவளும் நீதானே
சுனாமி பார்வையால் என்னை
சுழற்றி போட்டவளும் நீதானே
கரும் பலகை நெஞ்சில்
கவி எழுதி போன
சுன்னக்கட்டியும் நீதானே
பாம்பெதிரே இருந்தாலும்
பதறாத என்னை சிறு பார்வையால்
சிதற வைத்தவளும் நீதானே
ஓர் ஆயிரம் கூட்டத்தில்
ஓளி வேக நேரத்தில்
பார்த்தவளும் நீதானே
ஆவிகளே உறங்கும்
அழகான இரவில்
தேவதை என்றும் உன்னோட நினைவில்
தெருவெல்லாம் அலைய வைத்தவளும் நீதானே
நிம்மதியாக இருந்த நேரத்தை
நினைக்க வைத்தவளும் நீதானே
நீதானே நீதானே எல்லாமே நீதானே
நிம்மதி இன்றி நான்தானே
நீ இல்லா உலகத்தில்
இறக்காமல் இருக்கேனே .........

மேலும்

ஏக்கம் கவிதையில் தாக்கம்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 3:51 am
ஆவிகளே உறங்கும் அழகான இரவில் தேவதை என்றும் உன்னோட நினைவில் தெருவெல்லாம் அலைய வைத்தவளும் நீதானே அருமை தோழரே .......................உண்மையாக ரசித்தேன் ...... வாழ்த்துக்கள் தொடருங்கள் 09-Jul-2015 4:39 pm
நன்றி 09-Jul-2015 3:46 pm
நன்றி 09-Jul-2015 3:45 pm
ரெனால்ட்அரவிந்த் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 6:55 am

கரிதுண்டிற்காக காத்து கிடந்த நாய்போல்
காத்து கிடந்தேன்
அவள் கடைக்கண் பார்வைக்காக
விழுந்தது கரிதுண்டல்ல
காகித துண்டு
எழுதி இருந்தது
கண்ணாலனே என்றல்ல
கருப்பனே என்று ....

மேலும்

அனைவருக்கும் நன்றி .. 06-Jul-2015 8:11 pm
கருப்புதான் உண்மையின் நிறம் ...உயர்ந்த நிறம் ....பண்பின் நிறம் , பகுத்தறிவின் நிறம் ... அதையே புரியாத உள்ளத்தைப் பற்றி நினைக்காமல் தொடருங்கள் உங்கள் வாழ்க்கையை ...உங்கள் உள்ளத்தை நேசிக்கும் நெஞ்சைத் தேடி .. வாழ்த்துக்கள் 02-Jul-2015 6:59 am
நாளைக்கு... கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்று பாடக் கூடும் கவலை வேண்டாம் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Jul-2015 2:29 am
ஆசையில் கூட அப்படி சொல்லியிருப்பள் கவலைப்படாதீர்கள் 01-Jul-2015 7:04 am
ரெனால்ட்அரவிந்த் அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 8:08 pm

மின்னஞ்சல் வாங்கிவிட்டு
கண்ணஞ்சல் தந்தவளே
என் நெஞ்சில் நின்றவளே
ORKUT இல் ஆரம்பிச்சி
FACBOOK இல் பேசிமுடிச்சு
WATSAPP இல் வாய்ஸ் அனுப்பி
வந்தாளே என கொள்ள
என்னத்த நா சொல்ல
நீல பல்லால் நீ சிரிச்சி
காதல் வைரஸ் ஒன்னு வந்துடிச்சி
மென்பொருளில் ஜொரம் பிடிச்சி
ஏனோ மருந்து வாங்க மறந்துடிச்சி
HARDWARE ர அக்கக்க பிரிச்சி போட்டு
OPERATION பண்ணிபுட்டா
மனச HACK பண்ணி CRACK ஆகிட்டு
யா உசுர அவ வாங்கிட்டா ....

மேலும்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ... 06-Jul-2015 8:05 pm
நற்சிந்தை தோழரே தொடருங்கள் 03-Jul-2015 4:35 pm
சிந்தனை வளரட்டும் 03-Jul-2015 4:21 pm
செந்தமிழில் துவங்கி சென்னைத்தமிழில் தொடர்ந்தது நல்லா இருந்தாலும் ... பிறமொழிச்சொற்கள் இல்லாதிருந்தால் இன்னும் சிறப்பா இருந்து இருக்கும் !! முயலுங்கள் தொடருங்கள் !! வாழ்த்துக்கள் !! 03-Jul-2015 4:14 pm
ரெனால்ட்அரவிந்த் - ரெனால்ட்அரவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2015 8:39 am

கண்களெனும் கடத்தியால்
என்னை கடத்தி சென்றவளே
காதல் உலகிற்கு ,
கார்கால இருளை கால்வரையிலும்
போத்திக்கொண்டிருக்கும்
கருப்பு காரிகையே ஆயிஷா ,
உன்னை எண்ணி எண்ணி
கடந்து போனது
என் ஆயுசா...........

மேலும்

நன்றாக உள்ளது வாழ்த்துகள் தொடருங்கள் ....... 28-Jun-2015 10:46 am
நல்ல படைப்பு !! கண்கலேனும் - கண்களெனும் ஆயிசா - ஆயுசா ( ஆயுள் ) 28-Jun-2015 10:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
sinthu barathy

sinthu barathy

Srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (13)

sinthu barathy

sinthu barathy

Srilanka
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே