ஆ று தல்

ஆ று தல்
யாரும்
என்னை
முறைப்பதைக் கூட
தாங்கிக் கொள்ள மாட்டாயே...
.
நீயே
என்னை
ஆயுதம் கொண்டு
தாக்கினால்
நான் எங்கே போவேன்
ஆறுதல் தேட...?
-கவிதைக்காரன்.
ஆ று தல்
யாரும்
என்னை
முறைப்பதைக் கூட
தாங்கிக் கொள்ள மாட்டாயே...
.
நீயே
என்னை
ஆயுதம் கொண்டு
தாக்கினால்
நான் எங்கே போவேன்
ஆறுதல் தேட...?
-கவிதைக்காரன்.