தாகம் தீர்க்கமுடியா உப்புநீர்
மயங்கி விழுந்தேன் கடலோரத்தில்
என்னை தழுவ தயங்கவில்லை கடல் அலைகள்
உணர்வு திரும்பி விழிப்புதட்ட கண்விழித்தேன்
நா வறண்டது என்னைச் சுற்றிலும் நீர்தான்
தாகம் தீர்க்கமுடியா உப்புநீர்..,
மயங்கி விழுந்தேன் கடலோரத்தில்
என்னை தழுவ தயங்கவில்லை கடல் அலைகள்
உணர்வு திரும்பி விழிப்புதட்ட கண்விழித்தேன்
நா வறண்டது என்னைச் சுற்றிலும் நீர்தான்
தாகம் தீர்க்கமுடியா உப்புநீர்..,