குறும்பு
அன்பே
உந்தன் இடையோரம்
௭றும்பொன்று ஏறிய போது
முல்லைக்கொடி என்று தான்
உனக்கு முத்தமிட்டு இருக்கும்!
முன் கோப படாதே...
மூலையில்லா நானும்
அதைதானே செய்தேன்...!!
அன்பே
உந்தன் இடையோரம்
௭றும்பொன்று ஏறிய போது
முல்லைக்கொடி என்று தான்
உனக்கு முத்தமிட்டு இருக்கும்!
முன் கோப படாதே...
மூலையில்லா நானும்
அதைதானே செய்தேன்...!!