மீண்டும் நானே
தட்டுநிறைய பூக்களும் மனம் நிறைய
ஆசைகளும்
கொண்டு சென்றேன் இறைவன் காலடியில் சமர்பிக்க
கொட்டிவிட்டேன் பூக்களை அவன் காலடியில்
என் ஆசைகளை எங்கே கொட்டுவதென
தெரியாது
தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையில்
மீண்டும் நானே சுமந்துவந்தேன்
தட்டுநிறைய பூக்களும் மனம் நிறைய
ஆசைகளும்
கொண்டு சென்றேன் இறைவன் காலடியில் சமர்பிக்க
கொட்டிவிட்டேன் பூக்களை அவன் காலடியில்
என் ஆசைகளை எங்கே கொட்டுவதென
தெரியாது
தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையில்
மீண்டும் நானே சுமந்துவந்தேன்