மீண்டும் நானே

தட்டுநிறைய பூக்களும் மனம் நிறைய
ஆசைகளும்

கொண்டு சென்றேன் இறைவன் காலடியில் சமர்பிக்க

கொட்டிவிட்டேன் பூக்களை அவன் காலடியில்

என் ஆசைகளை எங்கே கொட்டுவதென
தெரியாது

தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையில்

மீண்டும் நானே சுமந்துவந்தேன்

எழுதியவர் : நா.சேகர் (23-Feb-20, 7:36 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : meendum naaney
பார்வை : 172

மேலே