தமிழில் வேதம்

இறைவா உனது வாக்கை வடமொழியில் வேதமாய்
உரைத்தாய் தென்னவர் நாங்களும் சற்றே
இறைமை புரிந்துக்கொள்ள எம்மொழி தமிழில்
வேதமிதைத் தந்தருள மாட்டாயோ என்று கேட்டாரோ
வேதமாய் உருவெடுத்து குருகூர் நம்மாழவான்
திருவாய்மொழி தந்தருளினானே வேதமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-20, 5:22 pm)
பார்வை : 251

மேலே