கவிதையின் தலைப்புகள்...
என் கவிதையிலும் சரி ...
கவிதையின் தலைப்பிலும் சரி...
நிரம்பி வழிகிறது காதல்.....
படிக்கத் தான் அவள் இல்லை .....
அன்றலர்ந்தும் பறிக்க ஆளில்லா
எருக்கம்பூகளாய் என் கவிதைகள்.....
என் கவிதையிலும் சரி ...
கவிதையின் தலைப்பிலும் சரி...
நிரம்பி வழிகிறது காதல்.....
படிக்கத் தான் அவள் இல்லை .....
அன்றலர்ந்தும் பறிக்க ஆளில்லா
எருக்கம்பூகளாய் என் கவிதைகள்.....