மனிதனால்
குஞ்சுக் குருவிக் குணவில்லை
கூட்டிச் செல்லவும் வழியில்லை,
அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
அவனால் வந்ததே இந்நிலைமை,
கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
தஞ்ச மடைய இடமில்லை
தாயே இயற்கை காப்பாயே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
