அவள் கண்ணழகு
வெண்தாமரையில் மொய்க்கும்
கருவண்டுபோல் காண்கின்றேனடி
உன் விழிகளின் வெள்ளை விழித்திரையில்
அங்கும்மிங்கும் என்னைத்தேடி துள்ளித்
திரியும் விழிகளின் கருமணிகள் கண்ணே