அவள் கண்ணழகு

வெண்தாமரையில் மொய்க்கும்
கருவண்டுபோல் காண்கின்றேனடி
உன் விழிகளின் வெள்ளை விழித்திரையில்
அங்கும்மிங்கும் என்னைத்தேடி துள்ளித்
திரியும் விழிகளின் கருமணிகள் கண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Feb-20, 7:15 pm)
பார்வை : 129

மேலே