வேறுவழி

என்னை போருக்கு அழைப்பாய்
நான்
நிராயுதபாணி என்று தெரிந்தும்
நீ
வேல்விழியால் என்னை தாக்கும்
பொழுது
சரணடைவதைத் தவிர வேறுவழி
என்னை போருக்கு அழைப்பாய்
நான்
நிராயுதபாணி என்று தெரிந்தும்
நீ
வேல்விழியால் என்னை தாக்கும்
பொழுது
சரணடைவதைத் தவிர வேறுவழி