கருத்தினில்
இனி நமக்கென்று
நாம் இல்லை
என்பது புரிய
துவங்கிய நொடி ...
எனக்குள் நான் ,
உனக்குள் நீ ,
என்று
நம்மில்
நாமாகவே
தொலைந்தோம்
வாழ்கையின்
ஓடத்தில்
கரை காணும்
ஆவலுடன்...
நீள்... பயணம்
முடியும் நாளுக்காய்.
🌹💐🌹
இனி நமக்கென்று
நாம் இல்லை
என்பது புரிய
துவங்கிய நொடி ...
எனக்குள் நான் ,
உனக்குள் நீ ,
என்று
நம்மில்
நாமாகவே
தொலைந்தோம்
வாழ்கையின்
ஓடத்தில்
கரை காணும்
ஆவலுடன்...
நீள்... பயணம்
முடியும் நாளுக்காய்.
🌹💐🌹