கண்ணீரே
கண்ணீரே கண்களை
எட்டிப்பார்த்து விடாதே. .
வேதனையை மறைத்து
புன்னகை சிந்த
இதழ்களுக்கு கட்டளை
இட்டுருக்கிறேன்
காட்டி கொடுத்து விடாதே....
கண்ணீரே கண்களை
எட்டிப்பார்த்து விடாதே. .
வேதனையை மறைத்து
புன்னகை சிந்த
இதழ்களுக்கு கட்டளை
இட்டுருக்கிறேன்
காட்டி கொடுத்து விடாதே....