நண்பன் நட்பு
நட்பின் நாயகன் அவனே ..... கண்ணன்
அவன் நண்பன் சுதாமா பார்க்கும்
பொருளிலெல்லாம் கண்ணனையே கண்டான்
வறுமையில் வாடியபோதும் தன கண்ணனுக்கு
ஒரு பிடி அவள் தருவதில் லயித்து அவன் மனம்
தன வறுமையும் மறந்து வரம் ஏதும் நாடாது