அலைகள்
கடற்கரை ஓரமாக
என் காதோடு நீ பேசிட
என் காலோடு நீ உரசிட
நீ என்னை விட்டு விலகி
செல்லும் போது ..
நான் மீண்டும் வருவேன்
உன் நினைவுகளை எடுத்து
செல்ல
இப்படிக்கு...
அலைகள்