தொடரும் பயணங்கள்
இன்றைய கடமை முடிந்ததென
இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
சென்று கொண்டே வான்வீதியில்
செம்மை காட்டினான் வனப்பாக,
என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
என்றும் தொடரும் பயணமிவை
என்பதை மனதில் கொள்வாயே...!
இன்றைய கடமை முடிந்ததென
இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
சென்று கொண்டே வான்வீதியில்
செம்மை காட்டினான் வனப்பாக,
என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
என்றும் தொடரும் பயணமிவை
என்பதை மனதில் கொள்வாயே...!