போதும் இறைவா

பெண்ணியத்தை உணரவைப்பது
தவறில்லை இறைவா
பிறப்பு முதல் இறப்பு வரை
அவளுக்குள் எத்தனை வலிகள்
என்றும் இதை உணராமல் நீ..
வலியால் வாடும் பெண்மை............!?

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (30-Mar-20, 3:05 pm)
சேர்த்தது : ஷகுரா
Tanglish : pothum iraivaa
பார்வை : 1647

மேலே