போதும் இறைவா
பெண்ணியத்தை உணரவைப்பது
தவறில்லை இறைவா
பிறப்பு முதல் இறப்பு வரை
அவளுக்குள் எத்தனை வலிகள்
என்றும் இதை உணராமல் நீ..
வலியால் வாடும் பெண்மை............!?
பெண்ணியத்தை உணரவைப்பது
தவறில்லை இறைவா
பிறப்பு முதல் இறப்பு வரை
அவளுக்குள் எத்தனை வலிகள்
என்றும் இதை உணராமல் நீ..
வலியால் வாடும் பெண்மை............!?