IYARKAI

இயற்கையை என் இனிய நண்பனே !
இதயத்தில் வீற்றியிருக்கும் இனிய வார்த்தைகளை
அல்லி தெளிக்க ஆசைப்பட்டேன்!

எண்ணங்களை பின்னோக்கி செலுத்தினேன்!
ஏளனமாய் சிரித்து இதயம்!
வார்த்தைகள் வசப்பட மறுத்தன!
நில்!
எங்கே சென்றாய் ?
என்றது இதயம்
வழக்கை !
கடந்து வந்த பாதைகள்
வசந்தங்களையும் வலிகளையும்
உன்னுள் புதைத்தாயே !
எழுத்துலகில் எடுத்துரைக்க ஏன் மறந்தாய் ?
என்றது























l

எழுதியவர் : (3-Apr-20, 5:31 pm)
சேர்த்தது : N Selva
பார்வை : 107

மேலே