மனயெழுச்சியில் என் மனம்

தீ என்று நினைத்தேன்
குடிசை அழிக்கும் தீயில்லாமல்
எங்கள் வாழ்வில் ஒளிரும் தீபமாய்

ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும்
மறந்துபோய் திாிந்த என்இனம்
இன்று நான் காணும் காட்சி
என் கண்னை கொள்ளையடிக்கிறது

காட்டுக்குள் அடக்கி வைத்திருந்த
விலங்குகளை அன்று நாம் கண்டோம்
வீட்டு கூண்டிலே அடங்கி இருக்கும்
நம்மை விலங்குகள் கண்டு மகிழ்கிறது.

பாலியல் கொடுமை எரிந்து
குற்றம் காணாமல் மறைந்தது
இன்று எங்கள் வாழ்வில்…

எழுதியவர் : வினோ பாரதி (7-Apr-20, 2:32 pm)
பார்வை : 97

மேலே