கொரோனா

அன்று நீ வித்திட்ட விதை
இன்று உன்னை கலை அறுக்க
உலகமே சுற்றி வருகிறது
மனிதா நீ பற்ற வைத்த நெருப்பு
உன் வீடு தேடி அலையுது
இயற்கை அன்னையை சீண்டிவிட்டாய்
அவள் மறுமுகத்தை நீ காண
கொரோனவாக உருவெடுத்து
பழி தீர்க்க உலவுகிறாள் காற்றில்
அவளை வணங்கிடு அல்லேள்
மரணித்துவிடு .....

எழுதியவர் : கீர்த்தி (7-Apr-20, 11:35 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 688

மேலே