காருண்ய புத்தனும் கண்ணீர் வடித்திடுவான்
ஆட்டை இரையாக்கா தேஎன்ற காருண்ய
புத்தனும் கண்ணீர் வடித்திடு வான்நித்தம்
செத்திடும் மாந்தரைப் பார்த்து !
ஆட்டை இரையாக்கா தேஎன்ற காருண்ய
புத்தனும் கண்ணீர் வடித்திடு வான்நித்தம்
செத்திடும் மாந்தரைப் பார்த்து !