"முதன்முதல் அழுத சிநேகிதன்.."

நண்பா( கீரன்) !
நேற்றோடு நீ கரைந்தாலும்
நெஞ்சோடு நிலைதிட்டாய்,
உயிரோடு உறைந்திட்டாய்,
உணர்வோடு தொடர்ந்திட்டாய்,
நட்பாய் உயிர்க்கிறாய்,
நினைவாய் மணக்கிறாய்,
தவித்து துடிக்கிறோம்
மண்ணிற்கு உன்னை
தாரை வார்த்திட்டதால்..
23.01.2001