காதல்

இரு மனங்கள் சேர்ந்தால் பிறக்கும்
காதல் என்னும் ராகம் அதற்கு
ஆரோகணம் அவள் என்றால்
அவரோகணம் அவன் ...... ஆரோகணம்
தனியாக இருப்பினும் கூட
பாட்டமையும் ஆனால் அதில்
குறை இருப்பதுபோல் தோன்றும்
ஒரு போதும் காதலர் ஊடலில்
பிரிதல் கூடாது அது தன் பேடையைத் தேடும்
அஞ்சிலின் சோக கீதம் போல்
சோக கீதமாய் ஒலிக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-May-20, 1:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 186

மேலே