வழியும் பழியும்

தோற்றிடா மொழிதல் தொய்வுற்றால் மெய்யினும்
ஆற்றிடாத் துன்பம் வடுவாகி நோகிடுமே
சாற்றிடாச் சொற்கள் சாளரத் தாழொளிந்து
போற்றிடாப் புகழுக்கே இழுக்கு.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-May-20, 1:36 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 68

மேலே