செவல்குளம் செல்வராசு கவிதைகள்

2020 ஜனவரி பதாகை இணைய இதழில் வெளிவந்த கவிதை


1. வெகு மக்களால்

வாசிக்கப்படாத

இலக்கிய இதழில்

26ம் பக்கம்

என் கவிதை பிரசுரமாகியுள்ளது

யாராவது பார்த்தீர்களா


2. தொல்லை செய்கிறது

என்ன செய்வது

அச்சேறாத புத்தகத்தை

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:19 pm)
பார்வை : 35

மேலே