பசியின் கொடுமை

என்னை பார்த்து பார்த்து சிரிக்கும்
பசியே!
உனக்காக,
இறைவனிடத்தில் வேண்டிக் கொள்கிறேன்;
நீ!
பிறப்பெடுத்தால்,
பசியால் மட்டும் அவதி படக் கூடாது
என்று.....

எழுதியவர் : பி.திருமால் (13-Jun-20, 6:06 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : pasiyin kodumai
பார்வை : 2479

மேலே