தனிமையில் அவள்
கண்ணுக்கு புலனாகா தென்றல் காற்று
என் தனிமைக்கண்டு ஆறுதலாய்
என்னைத்தொட்டு இதம் தந்து போகிறது
காத்திருந்தும் வாராது என் மனதை
நோகடிக்கின்றாயே என்னவா இது நியாயமா
கொஞ்சம் யோசிப்பாயா எனக்காக