மஞ்சள் நீராட்டு விழா
மங்கையாக பூப்பெய்திய புதுமலரே….
உனது கனவுகளை நிறைவேற்றிட ..….
மடந்தைபருவத்தில் கல்வியெனும் உரமிட்டிட..
மெய்யெனும் கரம் கொண்டு உழைத்திடு பெண்ணே ….
அரிவைக்காலத்தில் பாரதி கண்ட புதுமை பெண்ணாய்…
புயலென புறப்படு பெண்ணே……..
தெரிவைப்பருவத்தில் தேசமே கொண்டாடிடும் …..
பாடிடும் உன் புகழை மகளே……
பேரிளம் பெண்ணாய் அகிலமே ….
போற்றிட…..புகழ் பெற்றிட….
பெருமை சேர்த்த்திடு உனது பெற்றோர்க்கு ..