புதுமனைபுகுவிழா

பல தடைகளை கடந்து …..
கல்வியெனும் அடித்தளமிட்டு …..
அன்பெனும் கல் கொண்டு……
வசதியாக வடிவமைத்திட்ட இல்லத்தில்……
ஆனந்தமாய் பெற்றோர் வாழ்த்திட …..
ஊர் எல்லாம் போற்றிட ….
ஏற்றம் பல கண்டிட …..
சகல ஐஸ்வரியமும் பொங்கிட ……
ஒளிமயமான வெற்றிகளை குவித்திட…..
முத்தமிழ் போல் நிறைவாக புதுமனையில் …..
வாழ்க……..வளர்க…….

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (13-Jun-20, 8:39 pm)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 63

மேலே