காதல், மோகம்

நாடி நட்பும் நயந்து
நாடும் சுகமே காதல்
நாடியதை நலமாய்க் காத்திட
காக்காது இடையிலே கைவிட்டால்
அதுவே மோகம் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jun-20, 9:00 am)
பார்வை : 90

மேலே