ஏழைகளின் துயரம்

ஏழைகளின் துயரம்
************************
பசியது தீண்டிட பசியோடு வாடி
வற்றிய வயிற்றோடு வாழ்வை நகர்த்த
விதியென நொந்து விழி பிதுங்க
வாழ்வதற்கு வழித்தடம் தேடி அலையும்
ஏழைகளின் துயரம் மனமதை தீண்ட
பேரிடி தலைவர்களும் சாயம் பூசுவது ஏனோ

எழுதியவர் : அகிலன் ராஜா (28-Jun-20, 10:48 am)
Tanglish : ezhaikalin thuyaram
பார்வை : 109

மேலே