காதல்
வந்தேன் வந்தேன் தந்தேன் பெண்ணே
எந்தன் இதயத்தை உந்தன் காதலுக்காய்
எந்தன் காணிக்கையாய் பணிந்தே உனக்கே
ஏற்பாயா எந்தன் இதயத்தை உந்தன்
இதயத்தில் சேர்த்தியிடவே இன்றே இப்போதே